tag:blogger.com,1999:blog-7645053604858321033.post4053110517219702026..comments2023-09-21T02:39:18.305-07:00Comments on எவனோ ஒருவன்.........: என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?Karthikeyan Tamilmanihttp://www.blogger.com/profile/18390777264800935722noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7645053604858321033.post-55337802233932825112008-08-14T06:21:00.000-07:002008-08-14T06:21:00.000-07:00நல்ல ஒரு உரை! நீங்க ஏன் கரத்தி அரசியலுக்கு வர கூடா...நல்ல ஒரு உரை! நீங்க ஏன் கரத்தி அரசியலுக்கு வர கூடாது? இருந்தாலும், நண்பர் கமல் எந்த அரசியல்வாதி நல்லவர்னு சொள்ளரார்னு புரியலை! ஆனால், அப்பிடி ஒருத்தர் இருந்த, அவர் கல்கி பகவன்க்கு சமமானவர்.<BR/><BR/>என்னுடைய கருத்து என்னவென்றால், நம் தேர்தல் முறை மாறவேண்டும். தேர்தல் வாக்குறிதிகள் மாற வேண்டும். தேறுதல் கோரிக்கைகள் / எதிர்பார்ப்புகள் மாறவேண்டும். இன்னும் நாம் நம்முடைய அதியவச்ய தேவைகளையே ithunai varudathirku பிறகும் குடிநீர் மின்சார ப்றேச்சனைகளுக்காக இந்த முறையாவது தீர்பார்கள் என்று இன்னும் ஜனநாயகத்தை வாழ வேய்துகொண்டு இருகிறார்கள். பாவம் நம் மக்கள். சீனா நமக்கு பின்னால் தான் சுதந்திரம் பெற்றது. ஆனால், நம்மைவிட மிகவிரைவில் முன்னேறி உள்ளது. அங்கும் மக்கள் இருகிறார்கள். அங்கும் ஜனநாயகம் இல்லை தான் ஆனாலும் அவர்கள் முன்னேறி உள்ளார்கள் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.<BR/><BR/>இன்னொரு விஷயத்தை நாம் சொல்லலாம். இன்றைய 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிக்கையை பார்தேஇன். அதில் மத்திய மகளிர் membattu அமைச்சகம் வெளிஇட்ட அந்த சுதந்திர தின வாழ்த்து செய்தியை பார்தேஇன். கொடுமை! 1947-கும் 2008-கும் நேர வித்யாசம் இல்லை. இன்னும் நாம் நம் பெண்களுக்கு அவளவாக சுதந்திரம்...இல்லை இல்லை மரியாதை கூட கொடுப்பதில்லை. இன்னும், நம் சென்னை மாநகரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை நடை பெற்றுக்கொண்டு தான் இருக்கிறது!<BR/><BR/>ஆகவே, அரசியல்வாதிகளுக்கு ஏற்ற பாடல் என்றால், அது இது தான்: "இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே..."<BR/><BR/>இறைவ, நீ இறங்கி வா! என்ன கொடுமை சரவணன் சார் இது?<BR/><BR/>அன்பன்<BR/>ஸ்ரீதர்Shreedharhttps://www.blogger.com/profile/15646450369305934695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7645053604858321033.post-43420331410160021732008-08-14T06:16:00.000-07:002008-08-14T06:16:00.000-07:00There is an absolute need in the society to enligh...There is an absolute need in the society to enlighten the future generation about the evils that prevail...<BR/><BR/>But it need not pushed via text books; which form a compulsive part of children's lives. Rather its best to leave it as an option that can be sought if interested.<BR/><BR/>So I do agree that there is no need to include such texts in school curriculum.Balajihttps://www.blogger.com/profile/02408060117693041842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7645053604858321033.post-54820274897415531742008-08-14T03:51:00.000-07:002008-08-14T03:51:00.000-07:00இந்த மாதிரி பாடங்கள் கொஞ்சமாவது இருப்பதால்தான் ஒன்...இந்த மாதிரி பாடங்கள் கொஞ்சமாவது இருப்பதால்தான் ஒன்னு ரெண்டு நல்லவங்க அரசியல்ல இருகாங்க...மேலும் நம்ம நாட்டோட அடுத்த தலைமுறையாவது ஒரு விழிப்புணர்வோடு வளரட்டுமே!!!!<BR/>ஒரு சின்ன திருத்தம் <BR/>//வானின் நீளம் கொண்டு வா! பேனா மையும் தீர்ந்திடும்"//<BR/>வானின் நீலம் .... நீளம் இல்லை...Anonymoushttps://www.blogger.com/profile/02578931111855682319noreply@blogger.com